Total Pageviews

Monday, June 13, 2011

ELEVEN ASSURANCES

ஷீரடி சாயி பாபாவின் உறுதி மொழிகள் பதினொன்று

  1. ஷீரடியில் காலடி வைக்கும் பக்தருக்கு வரும் ஆபத்து விலகிவிடும். 
  2. என் சமாதியின் படி ஏறுபவரின் அனைத்து துக்கங்களும் போக்குவேன்.
  3. இவ்வுலகை விட்டு என் பூதவுடல் மறைந்தாலும் பக்தர் அழைத்தால் ஓடி வருவேன்.
  4. திட பக்தி, நம்பிக்கை, விசுவாசத்துடன் யாசிப்பவர் ஆசையை என் சமாதி பூர்த்தி செய்யும்.
  5. இன்னும் நான் உயிருடன் இருக்கிறேன் என்று எப்பொழுதும் உணரவும். இதனை சத்தியம் என்றறிந்து அனுபவம் பெறுவீர்.
  6. என்னைச் சரணடைந்தும் வெறும் கையோடு திரும்பினானென்று எந்த பக்தனாவது இருந்தால் அவனை எனக்குக் காண்பியுங்கள்.
  7. பக்தர் என்னை எப்படிப்பட்ட பக்தியுடன் உணருகிறாரோ அப்படிப்பட்ட அனுபவங்கள் அவருக்குத் தருவேன்.
  8. என்னிடம் வந்து தஞ்சம் அடைந்தவர்களையும், என்னையே முழுமையாக நம்பி என்னிடம் வந்துவிட்டவர்களுக்கும்  நான் உதவிக் கொண்டும், வழிகாட்டிக் கொண்டும் இருப்பேன்.
  9. உன் பாரத்தை என் மீது இறக்கி வைத்தால் அதை நான் சுமப்பேன்.
  10. நீ என்னிடம் வந்து ஆலோசனை அல்லது உதவி கேட்டால் அதை உடனடியாகத் தர நான் தயங்கவே மாட்டேன். 
  11. என்னுடைய உண்மையான பக்தர் வீட்டில் அவருக்கு எந்த குறைவும் இருக்காது.
 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.