Total Pageviews

Saturday, August 20, 2011

Rare Original Baba Photos

ஷீரடி பாபாவின் அரிய புகைப்படங்கள் !

               நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் இன்றைய மகாராஷ்டிர மாநிலத்தில், ஷீரடி புனித கிராமத்தில், மக்கள் கண்களால் பார்க்கக்கூடிய அளவில், மக்களோடு மக்களாக வாழ்ந்து மத வேற்றுமைகளை அகற்றி, மாந்தரை ஒன்றுபடுத்தி, மக்களை மாமனிதர்களாக்கி மகா சாதனை படைத்த தெய்வம் தான் சாயி பாபா. அவர் இப்போது பரு உடலில் இல்லாவிட்டாலும், சூட்சும உருவத்தில் உலகெங்கும் பக்தர்களைத் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார். அவரை நேரில் காணும் பேறு பெற்றோர் பாக்கியசாலிகள். அவரை அந்தக் காலத்திலேயே கேமரா மூலம் புகைப்படம் எடுத்தோர் மிக மிக அதிர்ஷ்டசாலிகளே.  

                 அந்த புண்ணியவான்களின் உதவியால் இன்று நாம் அந்த அற்புத படங்களை இணையத்தின் துணை கொண்டு, கண்டு மகிழலாம். கீழே கிளியுடன் பாபா அமர்ந்திருக்கும் வியத்தகு புகைப் படம்:



நீங்கள் காண வேண்டிய தளங்கள்:





சாயி ஓம் 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.