Total Pageviews

Saturday, May 14, 2011

VIPs Visit to Shirdi

நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுடன்



                                                                                                                                                                           


இவரைப் போல, பிரபல  கிரிக்கெட் வீரர்களான  லக்ஷ்மிபதி பாலாஜி, வீரேந்தர் சேவாக், பல மாநில அமைச்சர்கள் போன்றோரும் ஷீரடி சென்று பாபாவைத் தரிசித்து வருகின்றனர். 

மாணிக்கவாசகர் திருவாசகத்தில்  "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்று அன்றே கூறியது போல பாபாவின் அருள் வேண்டுமென்றால் அவர் மனது வைத்தால்தான் முடியும். பாபாவிற்கு பரம ஏழை முதல் பில்லியனர் வரை எல்லாரும் ஒன்றே. வியர்வை வடியும் பாட்டாளி முதல் வியத்தகு ஆற்றல் பெற்ற சாதனையாளர் வரை அனைவரும் மனிதர் என்ற வகையில் சமமே.

எனவே பணிவு, உண்மையான பக்தி, விசுவாசம்,  நேர்மையான உள்ளம், உயர்ந்த சிந்தனைகள் உங்களுக்கு இருந்தால் - சாயி சன்மார்க்கப் பாதையில் பேரார்வம், பெரு மதிப்பு, விடாமுயற்சி இவற்றின் துணை கொண்டு பாபாவின் அன்பைப் பெறலாம். மேலும், புண்ணியச் செயல்கள் முடிந்த மட்டும் செய்து நம்மைத் தூய்மை செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.








கூடுதலான தகவல்களுக்கு கீழ்க்கண்ட வலைத்தளத்தினைப் பார்வையிடுங்கள்






















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.