Total Pageviews

Tuesday, December 27, 2011

Sai Satcharithra Mahapaaraayanam

சாயி சத்சரித்திர மகாபாராயணம்!

  ஸ்ரீ ஷீரடி சாயி பாபாவின் வாழ்க்கையைப் பற்றி விளக்கும் புனித நூலான 'ஸ்ரீ சாயி சத்சரித்திர' நூலினை ஓதும் நிகழ்வுதான் பாராயணம் ஆகும். அந்த நூலினை பிரம்மாண்டமான முறையில் மும்பை பக்தர்கள் நடத்தியுள்ளனர். கடந்த டிசம்பர் 15 முதல் 18 வரை மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ்-இல் வெகு விமரிசையாக மகாபாராயணமும், சாயி பஜனையும் நடந்தது. இவ் விழாவில் மும்பையிலேயே மிகப்பெரிய 24 அடி உயர பாபா சிலை வைக்கப்பட்டு இருந்தமை வியக்கத் தக்கதாக உள்ளது.






  
ஓம் சாயி சிவ சிவ சாயி  ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.