Total Pageviews

Saturday, September 3, 2011

Shyamsundhar

பாபாவின் செல்லக் குதிரை 

ஷீரடியில் சாயி பாபா அன்புடன் வளர்த்த குதிரையின் பெயர் 'ஷ்யாம்சுந்தர்' எனப்படும். ஷீரடியில் சாயி மந்திர் அருகே லென்டி பாக் எனும் பாபாவின் பூந்தோட்டம் உள்ளது. இங்கு தத்தா மந்திர் பின்புறம் ஒரு சமாதி உள்ளது. அது ஷ்யாம்சுந்தரின் (குதிரை) சமாதி ஆகும். பாபாவைக் கண்டால் தலையசைத்து வணங்கும் அந்த அன்புக் குதிரைக்கும் மரியாதை செலுத்தியுள்ளனர். 



ஷ்யாம்சுந்தருடன் சாயிபாபா நிற்கும் மிக அரிய புகைப் படம்

1 comment:

  1. hi ,

    thanks for the available information. its really helped alot to understand in depth about saint sai baba..

    thanks again.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.