Total Pageviews

Saturday, September 3, 2011

Saadhu Darshan - 3

சாது தரிசனம் - 3 
 
 
திரு. மஹல்சாபதி  
ஷீரடியில் உள்ள கண்டோபா கோயிலின் பூசாரியாக இருந்தவர். நமது   பாபாவை வரலாற்றில் முதன் முறையாக ‘சாயி' என்ற பெயரில் அழைத்த பெரும் பாக்கியசாலி.
 

திரு. மாதவராவ் தேஷ்பாண்டே என்கிற ஷாமா 
பாபாவின் மிக நெருங்கிய பக்தர். பாபாவின் காரியதரிசி போலச் சேவை செய்தவர். ஷீரடி மசூதி அருகில் இருந்த பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தவர்.

 
திரு. நானாசாகேப் சாந்தோர்கர் 
மகாராஷ்டிர மாநிலத்தில் இணை ஆட்சியராகப் பணிபுரிந்தவர். பாபாவின் சிறந்த பக்தர்.
 
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயிஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.