Total Pageviews

Sunday, October 2, 2011

கிருஷ்ணன் கரணை ஷீரடி சாயி அறக்கட்டளையின் அருந்தொண்டுகள் 

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கிருஷ்ணன் கரணை பகுதியில் அமைந்துள்ள ஷீரடி சாயி டிரஸ்ட் (SST) ஆற்றிவரும் அருந்தொண்டுகள் வியக்கத்தக்கதாக உள்ளன. இந்த அறக்கட்டளையின் குறிப்பிடத்தக்க பணிகளாவன பின்வருமாறு:-

  1.  சாயியின் பேரருளால் இந்தியா முழுவதும் 300 ஷீரடிசாயி மந்திர்கள் (கோவில்கள்) கட்டுவதற்கு இயன்ற உதவிகள் செய்தமை 
  2. ஆயிரங்கணக்கான பக்தர்களுக்கு ஷீரடி சாயி போட்டோ,புத்தகங்கள், ஒலிநாடா மற்றும் குறுந்தட்டுகள் போன்றவற்றை விநியோகித்தமை 
  3. ஒவ்வொரு வருடமும் 2500 மாணவமணிகளுக்கு கல்வி உதவிகள் செய்து வருவது
  4. ஒவ்வொரு வருடமும் 3500 நோயாளிகளுக்கு அவசர மருத்துவ சிகிச்சை உதவிகள் செய்து வருவது 
  5. சுமார் 25 சாயி பாபா கோவில்கள் வழியாக 5000 பேர்களுக்கு தினமும் உணவு அளித்து வருவது 
  6. ஆதரவற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்களுக்காக பள்ளிகள் மற்றும் தொண்டுகள் ஆற்ற ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்தல்
  7. தேவைப்படுவோருக்கு உணவு மற்றும் உடை அளித்தல்                                                                                                                                                       
108 கிருஷ்ணன் கரணை கிராமம்,
பட்டிபுலம் போஸ்ட், கிழக்கு கடற்கரைச் சாலை (ECR),
சென்னை - 603 104 , தமிழ்நாடு, இந்தியா.
மேலதிக விவரங்களுக்கு : Chennai Krishnankaranai Shirdi Sai Trust Official Website


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.