Total Pageviews

Saturday, October 22, 2011

Saadhu Darshan - 4

சாதுக்கள் தரிசனம் - 4


ஒன்பது நாணயங்களுடன் திருமதி லக்ஷ்மிபாய் ஷிண்டேஅம்மையார் 
(ஷீரடி சாயி பாபாவுக்கு உணவளித்த பெரும் பாக்கியசாலி. பாபா சமாதி நிலை அடையும் முன், இந்த லக்ஷ்மி அம்மாவுக்குத்தான் ஒன்பது வெள்ளிக் காசுகள் அளித்தார்) 

திரு. பாயாஜி அப்பா கோட்டே பாடீல் அவர்கள்

(இந்த அதிர்ஷ்டசாலி பக்தரின் தோளில்தான் ஷீரடி சாயி பாபா சாய்ந்துகொண்டு, இறக்கும் தருவாயில் தமது இறுதி மூச்சினை விட்டார்)

திரு. கோவிந்த் ரகுநாத் தபோல்கர் என்கிற ஹேமத்பந்த் அவர்கள்
(ஸ்ரீ சாயி சத் சரித்திரம் என்ற சாயி பக்தர்களின் வேத நூலை இயற்றியவர்)

ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.