Total Pageviews

Sunday, December 1, 2013

Miracle

ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களின் அதிசய அனுபவம்
       ம்பிக்கை, பொறுமை, விசுவாசம் இவை உடைய பக்தர்களுக்கு இன்றைய நவீன காலகட்டத்திலும் அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன! ராமர் கதை எங்கெல்லாம் கூறப்படுகிறதோ, அங்கெல்லாம் ஏதோ ஒரு உருவில் ஸ்ரீ ஆஞ்சநேயர் வந்து உட்கார்ந்து விடுவார் என்பது காலம் காலமாக தெய்வ பக்தி மிகுந்த பக்தர்களின் நம்பிக்கை ஆகும். கடந்த 2011 ஆம் வருட காலகட்டத்தில் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், ரத்லம் நகரில் (ரத்ன புரி) ஸ்ரீ அனுமார் உபாசகர்கள் கூடி ராமர் கதையினை உபன்யாசம் (ஆன்மீக சொற்பொழிவு) செய்து கொண்டு இருக்கையில், எங்கிருந்தோ ஒரு குரங்கு வந்து தபேலா இசைக் கலைஞர் உட்பட, பண்டிதர்களை ஆசீர்வதித்து பின் பிரசாதமும் சாப்பிட்டுவிட்டு சென்ற அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது.



ஹரே ராம ஹரே ராம சாயி ராம ஹரே ஹரே 
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண சாயி கிருஷ்ண ஹரே ஹரே 
(Youtube upload by : IshwarDas, Photo Courtesy: www.godwallpaper.in)
 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.