Total Pageviews

Wednesday, February 22, 2012

Lyrics - 4

                                                பாபா பாட்டு புஸ்ம் 


                                                                                     
                                                                           ஜெய் சாயி

இசைத்தொகுப்பின் பெயர்: சாய்தேவா 
இசை வெளியீட்டு வருடம் : 2008                                                  
பாடியவர் : பத்ம பூஷன் எஸ். பி.பாலசுப்ரமணியம் 
கவிஞர்: மருதபரணி 
இசை அமைப்பாளர்: ஆதித்யா போட்வால் 
பாடலின் தலைப்பு: சாயி பாபா....
இணையத்தில் வெளியிட்டோர் : www.raaga.com 


சாயி பாபா........சாயி பாபா..... சாயி பாபா............... சாயி பாபா..............
சாயினடி சரணமடி என்று வந்த வேளை
அன்பு தன்னைப் பொழிந்தாரே பாபா
பேரன்பு தன்னைப் பொழிந்தாரே பாபா

தேவன் அடி தாங்கும் முடி
ஜோதி ஏற்றும் வேளை
தெய்வம் என ஓடி வரும் நாதா...
தெய்வம் என ஓடி வரும் நாதா...

ராமன் என்ன?, ரஹீம் என்ன?,
நானக் என்ன?, ஏசு என்ன?..
பரமாத்ம பிரதிநிதி என்றாயோ..
மதம் என்று, குலம் என்று, வேறுபாடு எதற்கென்று -
மானிடர்க்கு உணர்த்த வந்தாயோ..

ராமன் என்ன?, ரஹீம் என்ன?,  
நானக் என்ன?, ஏசு என்ன?..
பரமாத்ம பிரதிநிதி என்றாயோ..
மதம் என்று, குலம் என்று, வேறுபாடு எதற்கென்று - 
மானிடர்க்கு உணர்த்த வந்தாயோ..                                    (குழுவினர்)

கொடிய விஷம் விழுங்கி பாரில் அருள் புரிந்த தாயோ...
இருட்டில் ஒளிவிளக்கு போல் நின்றாயோ..
இருட்டில் ஒளிவிளக்கு போல் நின்றாயோ..                   (குழுவினர்)

இருட்டில் ஒளிவிளக்கு போல் நின்றாயோ..
இருட்டில் ஒளிவிளக்கு போல் நின்றாயோ..                  (குழுவினர்)

வியாதிகளின் வேர் அழித்து வேதனையைத்தான் ஒழித்து
அருளை அள்ளித் தந்ததென்ன நீயோ..
சரணாகதி என்றவர்க்கு சத்குருவாய் நீ நின்று
அன்பே உன் உலகம் என்றாயோ...

வியாதிகளின் வேர் அழித்து வேதனையைத்தான் ஒழித்து 
அருளை அள்ளித் தந்ததென்ன நீயோ..
சரணாகதி என்றவர்க்கு சத்குருவாய் நீ நின்று 
அன்பே உன் உலகம் என்றாயோ...                                       (குழுவினர்)

பிக்ஷை ஏற்றுக்கொண்டு உயிர் பிச்சை போட்ட தாயோ..
நடந்தால் நடை அழகு என்ன சேயோ...
நடந்தால் நடை அழகு என்ன சேயோ... (குழுவினர்)

அ...... ஆ........

நடந்தால் நடை அழகு என்ன சேயோ...
நடந்தால் நடை அழகு என்ன சேயோ... (குழுவினர்)


ஹோய்...சாயினடி சரணமடி என்று வந்த வேளை
அன்பு தன்னை பொழிந்தாரே பாபா
பேரன்பு தன்னை பொழிந்தாரே பாபா

அன்பு தன்னை பொழிந்தாரே பாபா 
பேரன்பு தன்னை பொழிந்தாரே பாபா 
அன்பு தன்னை பொழிந்தாரே பாபா 
பேரன்பு தன்னை பொழிந்தாரே பாபா 
அன்பு தன்னை பொழிந்தாரே பாபா 
பேரன்பு தன்னை பொழிந்தாரே பாபா (குழுவினர்)
ஆ...........சாயி பாபா............சாயி நாதா..........ஆ....

(குறிப்பு: கீழே தரப்பட்டுள்ள கருவியின் ஒலி அளவை [volume] உங்கள் விருப்பம் போல் குறைத்து வைத்த பின்பே பாடலைக் கேட்கத் தொடங்கவும்)



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.