Total Pageviews

Wednesday, June 25, 2014

Sai Bakthi videos

வியப்புக்குரிய காட்சி !

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்திப் பேட்டை ஷீரடி சாயி பாபா கோவிலில் காலை (காகட்) ஆரத்தி நடைபெற்ற வேளையில் அந்த கோவில் உள்ளே இருந்த நாயும் பங்குபெறும் அதிசய நிகழ்வினை கீழே உள்ள ஒளிக்காட்சிப் பதிவினில் கண்டு மகிழலாம். ஆரத்தி முடித்த உடனேயே அமைதியாக அமர்ந்திருப்பதைக் காணலாம்.




அனைத்து உயிரிலும் பாபா 

(Videos by: Vamshisai Kirshna, rohit BeHaL)

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.