Total Pageviews

Wednesday, May 15, 2013

As a Man Thinketh

உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த வாழ்க்கைக்கு அடிப்படை 

அன்பர்களே,  நமது மனமும் அதில் எழும் எண்ணங்களின் சக்தியும், அவற்றின் விளைவுகளும் பற்றி டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி அவர்களின் உரை இங்கே தரப்பட்டுள்ளது. எண்ணம் போல் வாழ்வு - என்பதை உணர்ந்து, தெய்வ நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டீர்களானால் வெற்றி மேல் வெற்றி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கும். வாழ்க வளமுடன்.



இணையத்தில் பதிவேற்றியவர் : திரு. செந்தில் ஆறுமுகம் 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.