Total Pageviews

Saturday, March 7, 2015

Shirdi Miracle

ஷீரடியில் நடந்த அதிசயம் !!

கடந்த 2014 ஆண்டில் ஒரு நாள், தினந்தோறும் பல இலட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்யும் ஷீரடி சாயி பாபா மந்திரில் எங்கிருந்தோ வந்த ஒரு குரங்கு அந்தக் கூட்டத்தினரைக் கண்டு எவ்வித பயமும் இல்லாமல், மிரட்சி அடையாமல், கம்பீரமாக கோவில் உள்ளே நடந்து சென்று தரிசனம் செய்து விட்டு வந்த காட்சியைக் கண்டு மகிழுங்கள் !
(Thanks to: Dinesh Zingare)




ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.