Total Pageviews

Thursday, March 13, 2014

Shirdi Maha Shivaratri

ஷீரடியில் மஹா சிவராத்திரி விழா 2014


ஷீரடியில் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வியாழக் கிழமை அன்று மஹா சிவராத்திரி விழா கொண்டாடப் பட்டது. ஷீரடியில் ஆயிரங்கணக்கான பக்தர்கள், தாங்கள் சிவ அவதாரமாகவே கருதும் சாயிபாபாவைத் தரிசிக்கக் கூடினர். இந்த நன்னாளில், ஷீரடி சாயி பாபா சன்ஸ்தானத்தினரால் ஸ்ரீசாயி பிரசாதாலயாவில் அனைத்து பக்தகோடிகளுக்கும் சுவைமிகு "சபுதனா கிச்சடி"ப் பிரசாதம் இலவசமாக வழங்கப் பட்டது.  




இந்த நன்னாளில் பக்தர்கள் கடைப்பிடிக்கும் உண்ணா நோன்பினைக் கருத்தில் கொண்டு சிறப்பாகத் தயாரிக்கப் பட்டது, இந்த கிச்சடி. இந்த உணவு 7000 கிலோ சபுதனா (ஜவ்வரிசி), 3000 கிலோ நிலக்கடலை மற்றும் 1000 கிலோ நெய் கொண்டு, கோவில் ஊழியர்கள் மற்றும் ப்ரசாதாலயா ஊழியர்கள்  உட்பட, சுமார் 70,000 பக்தர்களுக்கு உணவளிக்கவே தயாரிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.