This is a blog in Tamil for the devotees of Shirdi Sai baba of India,an avatar of God divine almighty with the purpose of spreading the message "Service to humanity is Service to God"-Makkal thondae Mahesan thondu.
Saturday, September 3, 2011
Saadhu Darshan - 2
பெங்களூரில் ஆன்மீக மையம் அமைத்து சாயி பக்தி வளர அருந்தொண்டாற்றிய திரு. சாயிபாதானந்த
ராதாக்ருஷ்ண ஸ்வாமிகள் (பிறந்த இடம் : பொய்யாமணி-குளித்தலை தாலுகா, திருச்சி மாவட்டம், தமிழ்நாடு)
ஷீரடியில் 50 வருடங்களுக்கு மேல் இருந்து அருந்தொண்டாற்றிய திரு. சிவநேசன் ஸ்வாமிகள் (பிறந்த இடம் : நாயக்கன் பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு)
திரு. தத்யா கோட்டே பாடீல் (பாபாவின் பேரன்பு பெற்றவர். பாபாவிடம் சிறு குழந்தைப் பருவத்தில் விளையாடி, துவாரகாமாயி மசூதியில் உறங்கிய பெரும் பாக்கியசாலி. திரு. தத்யா அவர்கள், திருமதி. பைய்ஜாபாய் அம்மையாரின் அருந்தவப் புதல்வர் ஆவார்)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.