Total Pageviews

Monday, February 4, 2013

Anbu Paalam Kalyanasundaram

அன்பு பாலம் பா. கல்யாணசுந்தரம் 

தனக்கென வாழாமல் தமிழக மக்களுக்காக, இந்திய, உலக மக்களுக்காக  வாழும் தமிழ்ச் சான்றோர் திரு. பா. கல்யாணசுந்தரம் அவர்கள். இவர் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்களில் ஒருவராக ஐக்கிய நாடுகள் சபையினால் தேர்ந்தெடுக்கப் பட்டவர். அமெரிக்க அரசினால் ரூபாய் முப்பது கோடி மதிப்புடைய "ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மாமனிதர்" விருதினைப் பெற்றவர். இந்த விருதினால் கிடைத்த பணம் உட்பட, தனது சொந்த வருமானம் அத்தனையும் மக்கள் தொண்டுக்காகவே செலவிட்டு வருபவர்.
திரு. பா. கலியாணசுந்தரம் அவர்கள் 

இவர் ஒரு பிரபலமான தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தானம், தருமம், தொண்டு, உதவி என நீங்கள் எதுவும் செய்ய விரும்பினால் இவர் மூலமாக செய்யலாம். அத்தகைய புதுமையான அமைப்புதான் "அன்பு பாலம்" என்கிற தொண்டு அமைப்பு. இது உதவி தேவைப்படுவோரையும், உதவி செய்பவரையும் இணைக்கும் அமைப்பு ஆகும். 


இணையத்தில் கிடைத்த அலுவலக முகவரி :
எண் 1, 4வது பிரதான சாலை,
கஸ்தூரிபாய் நகர், அடையாறு,
சென்னை - 600 020.

Uploaded in Youtube by: everestserveindia

யாதும் ஊரே யாவரும் கேளிர்.
அன்பே சிவமாகும்.